கொரோணாவால் யாழில் நேற்று மூன்று மரணங்கள்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 56 வயதான யாழ்.பல்கலைகழக ஊழியர்... Read more »

மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த வயோதிப பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று.!

யாழ்.கொடிகாமம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த வயோதிப பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. சம்பவத்தில் குறித்த பெண்... Read more »

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து..!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.   காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது, இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

விபத்திற்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி மரணம்…!

யாழ்.கொடிகாமம் பகுதியில் விபத்துக்குள்ளான பெண் ஒருவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். நேற்று மாலை கொடிகாமம் தொடருந்து நிலையைத்தினை அண்மித்த பகுதியில் மிதி வண்டியில் பயணித்த குறித்த பெண் மீது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பின்பக்கத்தால் மோதியுள்ளது. சம்பவத்தில்... Read more »

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 152 இடங்களை சுரட்டும் தொல்பொருள் திணைக்களம்…!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் 152 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 69 அரசிதழ் வெளியிடப்பட்டும், 32 தொல் பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டும், 51இடங்கள் அரசிதலுக்காக அனுப்பப்பட்டும் உள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் 21 இடங்கள் தொல்பொருள் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள... Read more »

நாடு முடக்கப்பட்டாலும் இனி பயனில்லை! மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்.. |

நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது. வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர்... Read more »

வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று…!

வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற நிலையில் அவருக்கு... Read more »

மணல்காடு சவுக்கம் காட்டை வனவள திணைக்களம் கைப்பற்ற முயற்சி, மக்களால் முற

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு  கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக... Read more »

கொரோணா தொற்றால் வல்வெட்டித்துறை நகரபிதா இறப்பு..!

யாழ் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோணா தொற்றால் காலமானார் திடீர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ம் திகதி சுகாதார பிரிவினால் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்... Read more »

2024 ஒலிம்பிக்கை வரவேற்கும் வகையில் பிரான்சில் விமான சாகசம்!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில் அப்போட்டிகளை வரவேற்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன.  அந்நாட்டில் உள்ள ஈபில் டவர் பகுதியில் நடத்தப்பட்ட இச்சாகச நிகழ்வை அங்கு ஒன்று கூடிய... Read more »