மாற்றுத்திறனாளிகளுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவி…!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கரவெட்டி கிளையின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்திற்க்கு உட்பட்ட 27. மேற்றுத்திறனாளிகளுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று காலை  10:00 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்க  கரவெட்டி பிரிவைச்சேர்ந்த ரகுபரன் தலமையில் இடம் பெற்ற... Read more »

தவறான முடிவெடுத்து இளைஞன் மரணம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை 4 ம் குறுக்கு தெரு பருத்தித்துறையை வதிவிடமாகவும், குடத்தனை வடக்கை பிறப்பிடமாகவும் கொண்ட. அருளானந்தம் சாருஐன் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளான். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பபட்டு,  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை போலீசார், சட்ட வைத்திய அதிகாரி,  திடீர் மரண... Read more »

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சித்திரவதை கூடமாகவே காணப்பட்டது – சுகாஷ் பகீர் தகவல்.

கொலை செய்யப்பட்ட சித்தங்கேணி இளைஞன் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விஞ்ஞான ரீதியிலீ ஆய்வு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் சென்றிருந்தனர். இதன்போது சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்களும் கூடவே சென்றிருந்தார். இது... Read more »

சாதனை நாயகிக்கு யாழ்ப்பாணத்தில் மதிப்பளிப்பு!

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரப்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க... Read more »

மாகாண சபை முறைமை அவசியம்!- சபையில் சித்தார்த்தன்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் விரைவாக நடாத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று சபையில் வலியுறுத்தினார். பொதுநிர்வாக உள்ளநாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே... Read more »

கொடிகாமத்தில் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் கைது

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர்  இன்றையதினம்(28) கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என தெரிவித்து... Read more »

கமத்தொழில் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆலோசனைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றுக்கு அமைவாக, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளதாக... Read more »

இ.போ.ச பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்!

இங்கிரிய நகரில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். பேருந்தை நிறுத்தி வைத்திருந்த வேளையில், நேற்று பிற்பகல் உந்துருளியில் வந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறித்த நடத்துநர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... Read more »

மின்தூக்கியில் சிக்கிய எம்.பி!

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ச மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் கண்டி மாவட்டச் செயலக மின்தூக்கியில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மின்தூக்கி திடீரென பழுதடைந்ததால், அதற்கு அவர்கள் சுமார் 25 நிமிடங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் தீவிர முயற்சியின்... Read more »

கரையோர தொடருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு!

கரையோர தொடருந்து மார்க்கத்தின் இரண்டு தொடருந்து சேவைகள் தாமதமடையக் கூடுமென தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. காலியிலிருந்து மாத்தறை நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்தொன்று, கும்பல்கம தொடருந்து நிலையத்துக்கு அருகில் இயந்திர கோளாறுக்கு உள்ளானது. இதன்காரணமாக, கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் காலு குமாரி... Read more »