
ஊழியர் சேமலாப நிதியை 1 மாதத்திற்குள் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் ஊழியரான வணபிதா ஜோன் தேவசகாயம் முறையற்ற வகையில் தனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் ஊழியர் சேமலாப நிதி வைப்பிடப்படாமை தொடர்பில் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். விசுவமடு திருச்சபையில் ஊழியராக பணியாற்றிய... Read more »

சற்று முன் கொழும்பு தெகிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது நாளைய தினம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது, Read more »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்... Read more »

மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக் மருத்துவ மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணமாக இலங்கையை சுற்றிவரும் நடைபயணம் கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்து இன்று... Read more »

வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதரஸாவில் இருந்து நேற்று (29.01.2023) 25 முதல் 30 மாணவர்களுடன் பயணம் செய்த படகு கவிழ்ந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இறந்த சிறுவர்கள் ஏழு மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள்... Read more »

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி ஜீப் வண்டியின் சாரதி நேற்று காலை உயிரிழந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்நறுவையை... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்றை தினம் (30.01.2023) நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு, விநியோகச் சங்கிலி, மருந்துப் பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில்... Read more »

எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார் கடந்த டிசெம்பர் மாத அமர்வானது திடீரென்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்... Read more »

இலங்கை அரச சேவையில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களை ஐந்தாண்டு திட்டத்தினூடாக நிரப்புவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பிறகு அதிக சேவை நீட்டிப்புகளை எதிர்பார்க்கும் அமைச்சகச் செயலாளர்கள்... Read more »

கடந்த 15 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனநாயக ரீதியில் போராட்டத்தில்ஈடுபட்ட தன்னை வன்முறையை தூண்டியமை அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்று மதியம்... Read more »