இன்றைய ராசிபலன் – 27/07/2024, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்… |

இன்றைய பஞ்சாங்கம் 27-07-2024, ஆடி 11, சனிக்கிழமை, சப்தமி திதி இரவு 09.20 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.59 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.59 வரை பின்பு சித்தயோகம். வாஸ்து நாள். காலை 7.30... Read more »

இன்றைய ராசி பலன்கள், யூலை 26/2024, வெள்ளிக்கிழமை..!

இன்றைய ராசி பலன்கள் மேஷம் ஜூலை 26, 2024 வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறரை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுப காரிய... Read more »

ஊடகவியலாளர் இசைப்பிரியன்/ சேகுவேரா அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்…!

இசைப்பிரியன் அல்லது சேகுவேரா அவர்கள் 25 ஆம் திகதி யூலை மாதம் வியாழக்கிழமை இன்று காலை காலமானார். வன்னி புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பை முடித்து, போராட்ட காலத்தில் நிதர்சனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர், 2009 இற்குப் பின்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.... Read more »

இன்றைய ராசி பலன், ஆடி 9, யூலை 25/2025, வியாழக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟱•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் உழவு இயந்திரங்களுடன் கைது..!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் மூன்று உழவியந்திரங்களுடன் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  கிளிநொச்சி பொலிஸ், விசேட அதிரடிப்படையினரால்  சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டவிரோத... Read more »

இன்றைய ராசி பலன், ஆடி 8, யூலை 24, புதன்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆடி: 𝟬𝟴  🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆  𝟮𝟰• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். நவீன பொருட்களை வாங்கி... Read more »

சற்றுமுன் கேவில் சந்தியில் இருந்து சட்டவிரோத தொழிலுக்கு சென்றுள்ள படகுகள்-கடற்படை கைது செய்யாத காரணம் என்ன?

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கேவில் சந்தியில் இருந்து சில படகுகள் சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளது வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலை தடை செய்ய கோரி போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத கடற்படை தொடர்ந்தும் அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக இன்றும்... Read more »

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து நேற்று திங்கட்கிழமை  உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிவலிங்கம் (56 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உரும்பிராயில்... Read more »

மருத்துவர் இராமநாதன் அர்சுணாவிறக்கு பதவி இறக்கம்…!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுணா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு... Read more »

முள்ளிவாய்க்காலில் பூ வைக்க முடியாத தலைவர்களை .. தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது.. அரசியல் விமர்சகர் நிலாந்தன்.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து அஞ்சலிக்க முடியாத தென்னிலங்கை தலைவர்களை எவ்வாறு #தமிழ் மக்கள் நம்புவது என அரசியல் விமர்சகர் நிலாந்தன் கேள்வி எழுப்பினார். நேற்று திங்கட்கிழமை யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள்... Read more »