
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த... Read more »

சீன விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்ததாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இதனை குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் காலநிலை... Read more »

இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான, விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த செய்தியை இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த உளவுக் கப்பல் ஆகஸ்ட்... Read more »

மூளாய் மனித வள அபிவிருத்தி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மனித வள முன்பள்ளி மாணவர்களின் 2022 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 03.07.2022 புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல்... Read more »

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை... Read more »

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மேற்கொண்ட ஹோட்டல் முன்பதிவுகளில் சுமார் 45 சதவீதமானவை போராட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது சுற்றுலாத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... Read more »

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் பிரபல நடிகையாக மாறியுள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை – தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ராம் செல்வராஜா மற்றும் கிருத்திஹா குலேந்திரன் ஆகியோருக்கு பிறந்த பெண் குழந்தை மைத்ரேயியின் என்பவரே இவ்வாறு பிரபலமாகியுள்ளார். 20... Read more »

தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்தவிர்க்கும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளதாக ரொயட்டர் செய்திவெளியிட்டுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதியன்று வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட தகவலையை அடுத்தே, சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக... Read more »

பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெயர் லிலியா வால்டிட் என பொலிஸாரினால் பெயரிடப்பட்டுள்ளது. லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த சிறுமி நேற்று மாலை 6.20 மணியளவில் பாஸ்டனில் உள்ள ஃபவுண்டன் லேனில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பம்... Read more »

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தனது சகோதரரைக் கைது செய்துள்ளதாக முகமது நஷீத் குற்றம்... Read more »