வானிலை முன்னறிவிப்பு..!

13.11.2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணி 1. கடந்த 08.11.2025 அன்று எதிர்வுகூறியபடி வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக இலங்கைக்கு அருகில் காணப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும்... Read more »

பருத்தித்துறை மரக்கறி சந்தை அங்கும் இங்கும், தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாக தவிசாளர்..! (வீடியோ)

பருத்தித்துறை மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு இன்று அதிகாலையில் வர்த்தகர்களால் மாற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் புகுந்தமை,  மரக்கறி விற்பனையில்  வீழ்ச்சி உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமையினாலேயே வியாபாரிகள் மரக்கறி சந்தையை அதிரடியாக வர்த்தகர்கள் நவீன... Read more »

கேரளா கஞ்சா மீட்பு, போலீஸ் அதிரடி..!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் வீட்டின் பின் பகுதியில் இருந்து 26kg கேரளா கஞ்சா தர்மபுரம் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றி வளைத்து தேடுதல்... Read more »

எந்த அரசியல் தீர்வும் தமிழ்மக்களை   இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக  இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

எந்த அரசியல் தீர்வும்,  இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வினை அளப்பதற்கு சரியான அளவு கோல் , கோட்பாட்டு அடிப்படையில் இறைமை, சுயநிர்ணயம் தேசிய இனம் , சுய நிர்ணயத்திற்கான பொறிமுறை என்பன அங்கீகரிக்கப்படுவதோடு அரசியல் யாப்புச் சட்ட ரீதியாக... Read more »

பின் கதவால் வெளியேறிய ஆளுநர் – கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எச்சரிக்கை!

வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாகவும் கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கானதல்ல ஏன்பதற்கு மன்னார் தாக்குதல் உதாரணம்..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

மன்னாரலில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் தாக்கப்பட்டமை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்பதை ஏடுத்துக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல்... Read more »

திலீபனின் நினைவேந்தல் ஒரு கட்சிக்குரியதல்ல, பொது அமைப்பாகவே முன்னெடுக்கவேண்டும்..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

தியாகி திலீபன் அவர்களது நினைவேந்தல் ஒரு அரசியல் கட்சிக்குரியதல்ல, அது ஒரு பொது அமைப்புக்களுக்கூடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ் மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து மரணித்த... Read more »

வடமராட்சி கிழக்கில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி  நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வெற்றிலைக்கேணி  கடற் படையினர் தொடர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் இதன் ஒரு... Read more »

சூடுபிடித்த பருத்தித்துறை சந்தை விவகாரம், npp தமிழரசு, செயலாளர் விடாப்பிடி..! (video)

பருத்தித்துறை மரக்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அதனை பழைய இடத்திற்கு மாற்றக் கூடாது என ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவன் பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்  வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு... Read more »

போர்க்காலம் போலவே ஐ.நா தமிழ் மக்களை கைவிட்டுள்ளது..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

போர்க்காலம் போலவே ஐ.நா தமிழ் மக்களை கைவிட்டுள்ளது என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்த வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது ஐ.நா மனித... Read more »