IMF கடன் உதவி ஊழல்வாதிகளை காப்பாற்றும் என விரைவில் மக்கள் உணர்வார்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை, காரணம்  ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிறேமதாஸ, சந்திரிக, மகிந்தராஜபக்ச  போன்ற ஜனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது. ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என... Read more »

பேருந்து விபத்தில் பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பேருந்து விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (23.03.2023) நடந்துள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பெண் யார் என்று அடையாளம் காணாத நிலையில், சடலம் மட்டக்களப்பு... Read more »
Ad Widget

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380; ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.450; ஒரு கிலோ சம்பா... Read more »

போல் தினகரன் யாரையும் மதம் மாற்றுவதற்கு வரவில்லை!-சாம் ராஜசூரியர்

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை எனவும், மதமாற்றம் தொடர்பில் எந்த கூட்டத்தையும் தாம் நடத்தமுனையவில்லை எனவும் வணக்கத்திற்குரிய சாம் ராஜசூரியர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மானிப்பாயில் இன்று இடம்பெறவிருந்த இறை ஆசீர்வாத நிகழ்வு, இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு... Read more »

ஐ.எம் எவ் கடன் – அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற் கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், உலக... Read more »

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்..!

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான... Read more »

மீண்டும் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை

இலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 84 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,... Read more »

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்!

போகொட – ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று (23.03.2023) மாலை பெய்த கனமழையுடன் வந்த வெள்ளத்தில் சிக்கியே இரண்டு பிள்ளைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஹாலியால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »

சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!

சகோதரியின் சங்கிலியை திருடி அடகுவைத்து அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி வாங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையாகி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து குறித்த நபர்,  விடுதலை செய்யப்பட்ட பின் சகோதரியின் வீட்டில் இருந்த ஐந்து... Read more »

அடிப்படை சக்திகளிடையே ஐக்கியம் தேவை…..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்க பல ஐக்கிய முன்னணிகள் தேவையென்றும் அவையே தமிழ் மக்களை ஒரு இலக்கு நோக்கி தேசமாகத் திரட்டும் என்றும் கடந்தவாரம் பார்த்தோம். அடிப்படை சக்திகளுக்கிடையேயும், அடிப்படை சக்திகளுக்கும் சேமிப்பு சக்திகளுக்கிடையேயும், அடிப்படை சக்திகளுக்கும் நட்பு சக்திகளுக்கிடையேயும் இவ் ஐக்கிய முன்னணிகள்... Read more »