ஊடகவியலாளர் ‘தராகி’ சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல்….!

ஊடகவியலாளர்  ‘தராகி’ என்று அழைக்கப்பட்ட  சிவராம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 28/04/2024  ஞாயிற்றுக்கிழமை அன்று  முற்பகல் 10.30 மணியளவில்  பருத்தித்துறை வி.எம்.வீதியில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெறவுள்ளது. வடமராட்சி ஊடக இல்லத்தின் தலைவர் கு. மகாலிங்கம்... Read more »

பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!

பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றது. சமய கிரியைகளை தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை வருமான வரி பிரிவு கிளைத் தலைவர்  தி.சிவநேசன் மரக்கறி சந்தைக்கான... Read more »

சஜித்தை படுகொலை செய்ய முயற்சித்த தேசிய மக்கள் சக்தி!

கோட்டாபய ராஜபக்‌ச ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அரகலய போராட்டக் காலத்தில் சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண  கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  குற்றம் சாட்டியுள்ளார். 2022ஆம் ஆண்டின் மே மாதம்... Read more »

கொழும்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அதிசொகுசு ஹோட்டலை திறந்து வைத்தார் ஜனாதிபதி

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப  அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு... Read more »

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு..!

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள், ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒருபோதும் நிறுத்த முயற்சிக்கக் கூடாது என இலங்கை சுவாச நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் ஏழாம் திகதி இடம்பெறவுள்ள “உலக ஆஸ்துமா தினத்தை” முன்னிட்டு நேற்று... Read more »

சம்பந்தனுக்கு சம்பளத்துடன் 3 மாத கால விடுமுறை..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இரா.சம்பந்தன் சுகயீனமுற்றிருப்பதால் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட்  ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது. நேற்று (24) இதன் விலை 174,800 ரூபாவாக காணப்பட்டது... Read more »

நாட்டிலுள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்…! சபையில் சிறிதரன் எம்.பி

நாட்டிலுள்ள முன்னாள் போராளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வவுனியா தோணிக்கல் பகுதியை... Read more »

பால் தேநீர் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை  80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன், டொலரின்... Read more »

நோயை குணப்படுத்த நீரை பருகிய பெண் திடீர் மரணம்..!

புத்தளம் – மதுரங்குளிய, முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். முந்தலம, வில்பொத்த பகுதியைச் சேர்ந்த ரேணுகா இந்திரகாந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 35 வருடங்களாக மத்திய... Read more »