கொரோணாவால் யாழில் நேற்று மூன்று மரணங்கள்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும்,

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 56 வயதான யாழ்.பல்கலைகழக ஊழியர் ஒருவரும், கொடிகாமத்தை சேர்ந்த 65 வயதானபெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews