யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார். ஆனாலும் முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது. சர்வதேச நாடுகளுடன்... Read more »
யாழ் மாவட்டத்தில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதால் அவர்கள் தொழில் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்மாவட்ட இரும்பு வியாபார சங்கத் தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான நிலாம் தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »
தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் இன்றைய தினம் புதன்கிழமை கரை ஒதுங்கியது . சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதவான் கவனத்திற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் கொண்டு... Read more »
பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது 22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »
யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மெலும்... Read more »
யாழ் மாநகரசபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் சபையில் சமர்பிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர் தர்சானந் பாதீடு வாக்கெடுப்பு முடிந்தபின்... Read more »
தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார். கடந்த 9ஆம் திகதி சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த... Read more »
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில், மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் மீன்பிடிக்க சென்று, படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில், இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை, கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் என பல்வேறு... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில், கோரக்கண் கட்டு பூங்காவன சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து, துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் இன்று காலை சாவகச்சேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இருந்தவரை மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி-கச்சாய் வீதி புகையிரதக் கடவைக்கும்-கந்தையா வீதி புகையிரதக் கடவைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில் கல்வயல்... Read more »