மேலும் 194 மரணங்கள் பதிவு…!

91 ஆண்கள், 103 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 145 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினாலேயே மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது! –

அமைச்சர் உதய கம்மன்பில கூறிய போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தினால் அல்ல. அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினால்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில்... Read more »

மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் திரண்ட மக்கள்

ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்கு மக்கள் இன்று படையெடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மண்ணெண்ணெய் கொள்வனவில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றின் தீவிர நிலை காரணமாக... Read more »

கல்முனை பிரதேசம் முற்றாக முடங்கியது! –

கல்முனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ளவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.கல்முனை பொலிஸ பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ள வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இங்குள்ள பாண்டிருப்பு,மருதமுனை ஆகிய... Read more »

தங்கத்தின் விலையில் சரிவு…!

தங்கத்தின் விலை தற்போது சரிவில் உள்ளதாகவும் மேலும் அதன் விலைக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தங்கத்தின் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணுவது போல் இருந்தாலும், பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது.இந்த நிலைமை எதிர்வரும் வாரத்திலும் சற்று சரிவினைக்... Read more »

கண்டியில் சோகம்: தொடர்மாடியிலிருந்து வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு! –

கண்டி மாவட்டம் கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை – குருக்கலை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.அயலவர் ஒருவர், குடியிருப்பின் முதலாம் மாடியில் குறித்த குழந்தையை தூக்கிவைத்திருந்த போது குழந்தையின் தொப்பி கீழே வீழ்ந்துள்ளது.தொப்பியை எடுக்க முயன்ற... Read more »

டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள தடுப்பூசிகள் – வெளியான தகவல் –

கோவிட்’ இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சீன தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னணி, தொற்றுநோயியல் நிபுணர் சோங் நோன்ஷான் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதனைக் கண்டறிந்துள்ளதாக கொழும்பின் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... Read more »

ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறைச்சாலை வைத்தியரினால் முறைப்பாடு |

– சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை கொழும்பு, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறித்த சிறைச்சாலையின் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தனக்கு ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததா, மெகசின்... Read more »

ஊரடங்கில் நாடு முழுவதும் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – பொலிஸ் பேச்சாளர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடந்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »