நெடுங்கேணியில் பெண் சுட்டுக்கொலை…

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – நெடுங்கேணி... Read more »

தனிச் சிங்கத்தில் வந்த அழைப்பாணையை திருப்பி அனுப்பினார் மனோ எம்.பி.!

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தமது இல்லத்துக்கு... Read more »

முன்னாள் பா. உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரிடம் TID யினர் விசாரணை!

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரான கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வழிமறித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று (14.12.2021)இரவு 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்... Read more »

சற்முன் யாழ் மாநகர சபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது.

யாழ் மாநகர சபை 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 7 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது   Read more »

வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா  தெரிவு

வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளராக சபாரத்தினம் செல்வேந்திரா  தெரிவு செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக இருந்த கருணாந்தராசாவின் அமரத்துவத்திறக்கு  பின்னர் அண்மையில் புதிய தவிசாளராக ச.செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவரால் கொண்டுவரப்பட்ட 2022 ம் ஆண்டுக்கான     பாதீடு இரண்டு... Read more »

இலங்கை வான் பரப்பின் ஊடாக கடக்கவுள்ள “லியோனார்ட்” வால் நட்சத்தரம்..!

“லியோனார்ட்” என்ற பெயரைக் கொண்ட வால் நட்சத்திரம் (C2021A1) எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் இலங்கையர்களுக்குத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, வால்மீன் வியாழன், சனி... Read more »

தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கில் ஆங்கிலத்தில் கலந்துரையாடல் எதற்கு! ஆளுநரின் கூட்டத்திலிருந்து வெளியேறிய சி.சிறீதரன்.. |

வடமாகாண ஆளுநர் தலைமையில் நேற்று இடம்பெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதிய ஆளுநர் தலைமையில் வடமாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வடக்கு மாகாண செயலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதலே கூட்டத்தில் பங்கேற்றுள்ள... Read more »

பச்சை மிளகாய் ஒரு கிலோவின் விலை 1000 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாயாம்..!

கண்டி, கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாயாக அதிகரித்திருக்கின்றது.  சில நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.400 ஆக இருந்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை... Read more »

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு இன்று ! கூட்டமைப்பு எதிர், ஈ.பி.டி.ப மௌனம், செயல் வீரர்கள் தோற்கடிக்கப்படுவார்களா? |

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு இன்று  சமர்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதீட்டை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டினை எடுத்துள்ளது. அதேவேளை ஐ.தே.கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகியனவும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா... Read more »

வல்வெட்டித்துறை நகர சபை புதிய தவிசாளர் யார்..? தெரிவு இன்று.

வல்வெட்டித்துறை நகரசபையின்  இரண்டாவது தவிசாளர் தெரிவு இன்று இடம் பெறவுள்ளது. கொரோணா தொற்று காரணமாக மரணமடைந்த அமரர் கருணாந்தராசாவின் மரணத்தின் பின் அண்ணையில் தவிசாளராக சுயேட்சை உறு்பினராக இருந்த திரு செல்வேந்திரா  தெரிவு செய்யப்ட்டு 2022 ம் ஆண்டுக்கான பாதீடு அவரால் இரண்டு தடவையும்... Read more »