மனித உரிமைகள் பாதுகாவலராக பயணிப்பது இலகுவான பாதை அல்ல – சட்டத்தரணி அம்பிகா தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகள் பாதுகாவலராக பயணிக்கும் பாதை அவ்வளவு இலகுவான பாதை அல்ல என சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர் அம்பிகா சிறிதரன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ளதனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற, சட்டத்துக்கும் மனித... Read more »

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத பாதை புனரமைப்பு பணியின் 2ம் கட்டம் 2024 ஐனவரியில் ஆரம்பம்…!

யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் பாதை புனரமைப்பின் 1ம் கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 91.27 மில்லியன் டொலர் செலவில் இந்தியா இந்த கொழும்பு – யாழ் புகையிரத பாதை புனரமைப்பு திட்டத்தை நிறைவு செய்துள்ளது.... Read more »

13ம் திருத்தத்தை விரும்பாதவர்கள் குந்தகம் செய்யாதீர்கள்! உள்ளதை உதறினால் சூனியமாகும் – பேராசிரியர் பத்மநாதன்

13ம் திருத்தத்தை விரும்பாதவர்கள் குந்தகம் செய்யாதீர்கள்! உள்ளதை உதறினால் சூனியமாகும் – பேராசிரியர் பத்மநாதன் . 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த விரும்புபவர்களுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்று துறைப் பேராசிரியருமான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் வேண்டுகோள்... Read more »

இலங்கை ஊடாக மாலைதீவு சென்ற நடிகர் ரஜனிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் (14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில்... Read more »

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 4 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 4 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் 200 மில்லிக் கிராம், கஞ்சா ஆயிரத்து 400 மில்லிக்கிராம் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காக்கைதீவு... Read more »

சொந்த மண்ணில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு! ரவிகரன் காட்டம்..!

சொந்த மண்ணில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு! ரவிகரன் காட்டம்.. எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர்மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்... Read more »

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுகவீ முற்றார். இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியமை கவனத்தை... Read more »

மின் கட்டண திருத்தம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோபுர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய... Read more »

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவருடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார். தென்கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை அமைச்சர் அலி சப்ரி சந்தித்தார். இதன்போது இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதனால்... Read more »

மின்னல் ஏற்படும்போது அவதானமாக செயற்படுங்கள்! அனர்த்த முகாமைத்துவ பிரிவு

மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்,சூரியராஜ் தெரிவித்தார் தற்போதுள்ள காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த  தினங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை... Read more »