பாதீடு வெற்றி பெற்றபின் முதல்வரை வாழ்த்திய கூட்டமைப்பு உறுப்பினர்!

யாழ் மாநகரசபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் சபையில் சமர்பிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர் தர்சானந் பாதீடு வாக்கெடுப்பு முடிந்தபின் யாழ் மாநகர முதல்வரை யாழ் மாநகர முதல்வரின் அறையில் வந்து சந்தித்து கைகுலுக்கி தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin