அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும் கெளரவிக்கும் விழா இன்று கல்லூரி அதிபர் திரு.க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் திரு.சி.க.கிருஸ்னேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு மு.காந்தச்செல்வன் (ADE-Phy... Read more »
கல்முனையில் தமிழ் சமூத்தை அழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாகத்தை முடக்குவதற்கு பல குழுக்களை உருவாக்கியும், கிராம ரீதியான எல்லையை நிர்ணயித்தும், குளங்களை மண்போட்டு நிரப்பியும், தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை கபளீரம் செய்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை... Read more »
உலக ஊடகவிலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தண்டனை விலக்களிப்பை ஒழிக்கும் சர்வதேச தினத்தையிட்டு ‘; தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பை தெரிவியுங்கள் ஊடகவியலாளர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள்’ எனும் தொனிப் பொருளில் மட்க்களப்பு நகரில் இன்று புதன்கிழமை (02) துண்டுப்பிரசுரம் பிரசுரிக்கப்பட்டது இந்த சர்வதேச தினத்தையிட்டு... Read more »
மட்டக்களப்பில் தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்திலகஞ்சா விற்பனை செய்துவரும் வீடு ஒன்றை இன்று புதன்கிழமை (2) முற்றுகையிட்ட பொலிசார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கஞ்சாவியாபாரியை 78 ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்... Read more »
மட்டக்களப்பு நகரிலுள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று இன்னோரு ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடாத்தியதில் அந்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட 3 மாணவர்களை இன்று புதன்கிழமை (2) கைது... Read more »
ரணில் விக்கிரமசிங்கவினதும் ராஜபக்ஸ குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் அரசு சீரழிக்கின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பாராளிமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். இன்று காலை வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணியில் கலந்து... Read more »
பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாணந்துறை ஆதார... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://youtu.be/YW1AnNnAhw4 சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள்... Read more »
நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி ஆரம்பமான மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தெல்லிப்பளை சந்தியை அடைந்து, தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டக்காரர்களால் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேராட்டத்திற்கான முன் ஏற்பாடாக இன்று காலை 8 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில், யாழ் மற்றும்... Read more »