கொழும்பில் தமிழர் ஒருவரை அச்சுறுத்திய மர்மநபர் யார்? பொலிஸார் தகவல்.

கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு... Read more »

கிழக்கு மாகாண அழகுக்கலை நிபுணர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு

நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்களின் தொழில் வாய்ப்பினை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்ப முறையிலான அழகுக்கலை தொடர்பான பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் சியானி ராஜீ ஒழுங்கமைப்பில்... Read more »

கல்வி வலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும் வலயம் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்திலும் 2018, 2019, 2020 ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தரம்... Read more »

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமிப்பு!

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதியினால், 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் முதலாம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி இரத்நாயக்க, ருவிட்டரில்... Read more »

யாழ் மாநகர சபை ஆணையாளர் வசமாகுமா? அல்லது தப்பி பிழைக்குமா?

யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15/12/2021 இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்., ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின் 2017 ம் அண்டு திருத்தச்... Read more »

தேசிய ரீதியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதலிடம்…..!

நவீன மயப்படுத்தப்பட்ட மாவட்டத்தின் நிர்வாகத்தின் ஊடாக அரச கொள்கைகளுக்கு அமைவாக சிறந்த ஒருங்கிணைப்பின் மூலம் மாவட்டத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்களை உயர்த்துதல் என்னும் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் தொலைநோக்கினை அடைந்து கொள்ளும் வகையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018/2019 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டியில்... Read more »

வட்டுக்கோட்டையில் பாரதியின் உருவச்சிலை திறப்பு…!

நேற்றையதினம் (11.12.202) வட்டுக்கோட்டை – குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் பாரதியாரின் உருவச்சிலை திறந்துவைக்கும் நிகழ்வு காலை பதினொரு மணியளவில் இடம்பெற்றது . மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சிலையினை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இதன்போது சிறுவர்களால் பாரதியாரின் பாடல்களும் பாடப்பட்டன. கலாநிதி சிதம்பரமோகன்... Read more »

வல்லை விபத்தில் வாகனம் விபத்து….!

அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்கு உட்பட வல்லை பாலத்தில் நேற்று  இடம் பெற்ற விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை. அண்மை நாட்களாக குறித்த ஒ பகுதியில் தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிட தக்கதுடன் இவை தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி போலீசார் மெஎற்கொண்டு வருகின்றனர்.... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு…

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பொருட்கள் தொடர்பில் பளைப்... Read more »

சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ்சங்கத்தின் அன்பேசிவத்தின் அமைப்பின் வீட்டு திட்டம் கையளிப்பு”……….!

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயற் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அந்தவகையில் சுவிஸ்லாந்தில் வசிக்கின்ற “interleo garage ” உரிமையாளரும் மனிதநேயம் மிக்கவரும் தொழிலதிபருமான திரு தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்) அவர்களின் நிதி... Read more »