நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்தார். தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் அந்த சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.... Read more »
(மருதங்கேணி நிருபர்) கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10:30 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம்... Read more »
கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்று (12 ) காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் உயிர் தப்பியுள்ளார். Read more »
இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றன. 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்யலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்... Read more »
சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வேலைத் திட்டத்தை பார்வையிட்ட போதே அவர்... Read more »
கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு... Read more »
நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்களின் தொழில் வாய்ப்பினை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்ப முறையிலான அழகுக்கலை தொடர்பான பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் சியானி ராஜீ ஒழுங்கமைப்பில்... Read more »
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும் வலயம் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்திலும் 2018, 2019, 2020 ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தரம்... Read more »
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதியினால், 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் முதலாம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி இரத்நாயக்க, ருவிட்டரில்... Read more »
யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15/12/2021 இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்., ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின் 2017 ம் அண்டு திருத்தச்... Read more »