![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/dd-4-768x557-1-768x490.png)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும் வலயம் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்திலும் 2018, 2019, 2020 ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/12/d-7-1024x581.png)
தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதார தர பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்று சிறந்த சாதனையாளர்களாக பாடசாலைக்கும், கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.