வடமாராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தினாரால் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கிராம சேவகர் பிரிவு முதல் கேவில் வரையான பிரிவுகளில் பிரதேச செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூவர் அடங்கலலாக 13 பேருக்கான ரூபா இருபது இலட்சம் பெறுமதியிலான மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டதற்க்கான... Read more »
யாழ். வல்லிபுரகுறிச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாது சாரதி தொடர்ச்சியாக பயணித்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்... Read more »
வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும், எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »
திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த நிக்கவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண வைபவத்திற்காக 20 பேர் கொண்ட குழுவொன்று நிக்கவெரட்டியவில் இருந்து மாத்தறைக்குச் சென்றுள்ளது. அவர்களில் 15 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை... Read more »
பாகிஸ்த்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு அனுப்பபட்டது என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (10) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக... Read more »
யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். வரவு செலவுத் திட்ட தயாரிப்பின்போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே... Read more »
யாழ்.கொடிகாமம் – கச்சாய் பகுதியில் வசித்துவரும் குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த குடும்ப பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல் வீட்டிலிருந்த குடும்ப தலைவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று முரண்பட்டுள்ளார். பின்னர்... Read more »
ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும்... Read more »
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமது கடன் தவணைகளை சரியான முறையில் செலுத்த முடியாத நிலை உருவாகும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ட்விட்டர்... Read more »
கொழும்பு வீதிகளில் மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்து வண்டி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கமைய, முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போதெல்லாம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு... Read more »