சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து! சிக்கித் தவிக்கும் ஆண்கள்.

வெளிநாட்டில் இருக்கக் கூடிய தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சமூக சேவையாளரும் ஆசிரியருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.... Read more »

ஒரு அகதியின் குமுறல்……

ஓராண்டுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, அவுஸ்திரேலியா குடிவரவுத் தடுப்பிலிருந்து வெளியே வந்த பொழுது என்னை வரவேற்பதற்காக மக்கள் காத்திருந்தனர். தடுப்பு மையத்திலிருந்து வெளியே நடந்து வந்த பொழுது, “வணக்கம் தனுஷ்” என்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக அப்போதே தான் பெயர் சொல்லி... Read more »

பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில்.

பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு  நேற்று இடம்பெற்றது. பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் கரைச்சி. கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றது. பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில்... Read more »

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்து வெளியான விபரம்……!

இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தில் நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்தில் 13 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் விமானப்படை கேப்டன் ஒருவர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.... Read more »

யாழ்.ஆரியகுளத்தை தொடர்ந்து மறவன்குளம் புனரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பம்..! |

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நேற்று காலை 10 மணியளவில் யாழ்.மாநகர முதல்வரின் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி... Read more »

4ம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்களை மீள பெறுமாறு உத்தரவு.. |

டிசம்பர் 4ம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்த்தர்கள், வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு லிட்றோ நிறுவனத்திற்கு பாவனையாளர் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன்... Read more »

ஒரே இரவில் 5 கடைகளில் கதவை உடைத்தும், திருட்டு…|

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் அண்மையில்  திருட்டு  சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கூரையை பிரித்தும், கதவுகளை உடைத்தும் நுழைந்த கொள்ளையர்கள்... Read more »

மனைவியின் தலையில் தேங்காயால் அடித்த கணவன்! கணவனின் கழுத்தை அறுத்த மனைவி, கணவன் பலி, மனைவி படுகாயம்.. |

மனைவியின் தலையில் தேங்காயினால் அடித்ததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கழுத்தை வெட்டியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நாமுவ – ரணால பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த கணவன், மனைவியின் தலையில் தேங்காய் ஒன்றால் அடித்துள்ளார்.இதனால் கோபமடைந்த மனைவி,... Read more »

புகையிரதத்துடன் மோதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்…. |

புகையிரதம் வந்து கொண்டிருந்த போது கடவையை கடக்க முயற்சித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் ஹட்டன் – றொசெல்ல புகைரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தை என 3... Read more »

இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்!

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார். 90 களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க... Read more »