இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 13வது திருத்தத்தை காக்கும் முனைப்பில் தமிழ் பேசும் கட்சிகள்.

இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றன.

13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்யலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உட்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews