இ.போ.ச வடபிராந்திய பிரதம பொறியியலாளர் நியமனத்தின் பின்னால் அரசியல் செல்வாக்கு..! தமிழ் அரசியல் தலைமைகள் கள்ள மௌனம்.. |

.போ.ச வடமாகாண பிராந்திய பிரதம பொறியியலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண பிராந்திய பொறியியலாளராக கடமையாற்றிய எஸ்.பாஸ்கரன் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து அவரது இடத்திற்கு  இ.போ.சபையின் திருகோணமலை சாலையில் பொறியியலாளராக கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு பொறியியலாளராக... Read more »

இலங்கை மீது ஐ.நா. ஆணையாளர் சரமாரி குற்றச்சாட்டு!

“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலும் மோசமடைந்துள்ளன. மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இன்னமும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.” பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அரசை விமர்சிப்பவர்கள் துன்புறுத்தப்படுவது கூடாது, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கை... Read more »

ஆலயத்தில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்பவர் நேற்றுமுன்தினம் யாழ். வடமராட்சி,... Read more »

யாழ்ப்பாணத்தின் கொரோனா நிலவரம்! அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு –

யாழ்ப்பாணத்தில் தற்போது 5414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொரோனா... Read more »

மேலும் 135 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,431 கொவிட் மரணங்கள்..!

– 71 ஆண்கள், 64 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 109 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 135 மரணங்கள் நேற்று (12) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமானது –

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில்  இந்த கூட்டத்தொடர் ஆரம்பமானது. முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம்,... Read more »

சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக சாலியவௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அளுத்கம, புளியங்குளம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு... Read more »

முச்சக்கர வண்டியின் சாரதி கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு படுகொலை….!

கந்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கந்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை சாந்த செபஸ்தியன் மாவத்தைப் பகுதியில் இன்று (13) அதிகாலை 4.00 மணியளவில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ் ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல்  இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மருத்து... Read more »

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்…!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் உயர்மட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது. களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ்... Read more »