வீட்டு கூரையை பிரித்து திருட்டு…….!

முல்லைத்தீவு – முள்ளியவளை –  மாமூலை பகுதியிலுள்ள வீடொன்றில்  22.01.2022 நேற்று முன்தினம்  முற்பகல் வேளையில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பிற்காகவும், மனைவி உறவினர் வீட்டிற்கும் சென்ற நிலையில், வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து,... Read more »

மாமனாரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவு..!

திருமண வைபவத்தில் மாமனாரை கழுத்தறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள... Read more »

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு முடக்கநிலை ஏற்படலாம்..! யாழ்.மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாவிட்டால் மீண்டும் மாவட்டத்தில் ஒரு முடக்க நிலையேற்படலாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரித்துள்ளார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட சுகாதார... Read more »

கம்பவாரிதியின் கருத்துக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்…..!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார்!  என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார். கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக... Read more »

பிளாஸ்டிக் பரலுக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம்..!

பிளாஸ்டிக் பரலுக்குள் தவறி விழுந்த 3 வயத குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொிவருவதாவது, கடந்த  வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் பைப் இருக்கும் இடத்திற்குச் சென்று... Read more »

சிறப்பாக இடம் பெற்ற உருத்திரபிரம் சிவன் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா…..!

கிளிநொச்சி உருத்திரபுரம்  உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திர புரீஸ்வரர் சிவாலயத்தின்  பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (23-01-2022)சிறப்பாக  இடம் பெற்றுள்ளது வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருதிரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி... Read more »

இலங்கை முதலுதவி சங்கம் சிரமதானம்……!

யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில்  இலங்கை முதலுதவிச்சங்கம் மற்றும் இந்து  சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களால் நேற்றைய தினம் சிரமதானப்பணி முன்னெடுக்கப்படவடுள்ளது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 5:00 மணிவரை இச் சிரமதான பணிகள் இடம் பெற்றன. இலங்கை... Read more »

ஆர்வத்துடன் பரீட்சைக்கு தொற்றும் புலமை பரிசில் மாணவர்கள்…….!

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதே வேளை பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. Read more »

கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி!! -மக்களிடம் உதவி நாடியுள்ள பொலிஸார்- |

கனடாவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ பொலிஸார் அங்குள்ள பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியை இறுதியாக கடந்த 16 ஆம் திகதி... Read more »

வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர், உட்பட 5 பேர் கைது..!

யாழ்.சுன்னாகம் நகர் பகுதியில் 4 இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த 3 சந்தேகநபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நடாத்திய விசாரணைகளின்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட... Read more »