தனித்தனி கட்சிகளாக செயற்படுவது எங்களை பலவீனப்படுத்தும்! மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில்  நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்திவிடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தமிழரசுக்... Read more »

கொரோணா பொது முடக்க காலத்திலும் வரி அறவீடு செய்யும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை….!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கொவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது கொவிட் பரவல் நிலை காணப்படும் சூழலில் மக்களின் வருகை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.... Read more »

யாழ் மாநகராட்சி மன்றத்தில் மின் தகனம் செய்ய 8 ம் திகதிவரை பதிவு, மேலுமொரு மின்தகன மயானம் அமைத்துத்தருமாறு முதல்வர் கோரிக்கை….!

கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டணம் அறிவிடப்படுவதாகவும்,  குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தன்னால் உதவ முடியும் எனவும் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி... Read more »

நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 13 வரை நீடிப்பு ….!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல்... Read more »

மேலும் 204 மரணங்கள் பதிவு;

– 109 ஆண்கள், 95 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 149 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 204 மரணங்கள் நேற்று முன்தினம்  (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல்... Read more »

சஹ்ரானின் சகோதிரி உள்ளிட்ட 64 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 64 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்று(2) உத்தரவிட்டுள்ளார். காணொளி மூலமாகவே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். Read more »

ரிஷாட்டின் சிறையில் சிக்கிய முக்கிய பொருள்! –

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கையடக்கத் தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க... Read more »

நாட்டில் பொது இடத்தில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கைது!

பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களைத் பொலிஸார் தேடிவந்த நிலையில் அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு,... Read more »

கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கைதடி முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் சுமார் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இல்லத்தில் உள்ள... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவானது.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிராகாஷ் (வயது26) மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறையை சேர்ந்த 72 வயதான ஆண்... Read more »