யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் நேற்று 19/01/2022 எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால்... Read more »
வடமாகாண அமைச்சுக்கள், மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் 4 பேருக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பேரவை செயலகம், உள்ளுராட்சி அமைச்சு, மற்றும் ஆளுநர் செயலகம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தின் பிரகாரம் கல்வியமைச்சின்... Read more »
சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா... Read more »
பேருந்தில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செயதுள்ளனர். குறித்த சம்பவம் பண்டாரவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்தினால் அப்பகுதி பாடசாலை மாணவிகள் மத்தியில் கடந்த சில... Read more »
யாழ். பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றய தினம் இரவு 4 படகுககளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 9 மீனவர்களே... Read more »
தமிழர் தேசியப் பேரவையின் 2022 ம் முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக்கேணி அ,த.க பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று 19/01/2022 வழங்கிவைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூபா 130000 பெறுமதியில் 56 மாணவர்களுக்கு மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சம் காணப்படுகிறது. மனித நேய கண்ணிவடி அகற்றும் பிரிவினரால் கண்ணி வெடி அகற்றும் போதே இம் மனித எச்சம் காணப்பட்டுள்ளது. பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு... Read more »
நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணி நேரம் மின் தடை நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார பொறியிலாளர் சங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டள்ளது. அதற்கு அமைவாக,பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை குறித்த மின் தடை... Read more »
வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் காலை 10 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் வல்வெட்டித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளார் இதில் உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஷ்வரன் அமர்வில் கலந்து கொண்ட ஒன்பது ... Read more »
சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை... Read more »