சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வேலைத் திட்டத்தை பார்வையிட்ட போதே அவர்... Read more »
கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு... Read more »
நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்களின் தொழில் வாய்ப்பினை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்ப முறையிலான அழகுக்கலை தொடர்பான பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் சியானி ராஜீ ஒழுங்கமைப்பில்... Read more »
வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எவையும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்குத் தெரியாது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார். வடக்கு கிழக்கு மக்களுக்கு நடந்த துன்பங்கள் சாணக்கியனுக்கு தெரியாது.... Read more »
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும் வலயம் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்திலும் 2018, 2019, 2020 ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது தரம் ஐந்து புலமைப்பரிசில், உயர்தரம்... Read more »
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதியினால், 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் முதலாம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி இரத்நாயக்க, ருவிட்டரில்... Read more »
நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால், நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்... Read more »
யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15/12/2021 இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்., ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின் 2017 ம் அண்டு திருத்தச்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பிற்கமைய நேற்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றதகவளுக்கமைய இரவு கிளிநொச்சி மது ஒளிப்பு பொலிரால் சட்டவிரோதமான கசிப்பு உற்ப்பத்தியில் ஈடுபட்ட சந்தேகந பர் ஒருவரும் 157லீற்றர் கோடாவும், ... Read more »
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த விபத்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Read more »