2006ம் ஆண்டு யாழ்.திருநெல்வேலியில் காணாமல்போன பிள்ளையை தாருங்கள்! இழப்பீடு தேவையில்லை, தாய் உருக்கம்.. |

2006ம் ஆண்டு யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையே வேண்டும். இழப்பீடு வேண்டாம். என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக கூறியுள்ளார்.  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே... Read more »

கால்வாயில் துாண்டில் போட்டு விளையாடிய சிறுவர்களின் துாண்டிலில் சிக்கிய குண்டு..!

யாழ்.மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் துாண்டில் போட்டு விளையாடிய சிறுவர்களின் துாண்டிலில் வெடிகுண்டு சிக்கியுள்ளது.  சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மடம் வீதியில் உள்ள கால்வாயில் நேற்றய தினம் சிறுவர்கள் சிலர் துாண்டில் போட்டு விளையாடியுள்ளனர். இதன்போது துாண்டிலில் எதோ சிக்கியிருப்பதை அறிந்த... Read more »

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட “ஆசியாவின் இளவரசி” சுமர் 310 கிலோ எடை.. |

“ஆசியாவின் இளவரசி” என வர்ணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய “Blue Sapphire” எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது Read more »

நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுலாகும்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என இலங்கை மின்சாரசபை தொிவித்திருக்கின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த சிக்கல் நிலை தொடரும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி... Read more »

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்தார். தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் அந்த சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.... Read more »

கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு.

(மருதங்கேணி நிருபர்) கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10:30 மணிக்கு   பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம்... Read more »

ஆளுநர் தலைமையில் வடக்கு ஒருங்கிணைப்புக் கூட்டம்.

வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்... Read more »

புகையிரத்தில் மோதுண்ட முச்சக்கர வண்டி : உயிர் தப்பிய சாரதி.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்று (12 ) காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் உயிர் தப்பியுள்ளார். Read more »

மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் நோக்கம் இல்லை : நீதியமைச்சர்

நாடாளுமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் சட்டத்துறை தொழிலுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். சட்டத்தரணி பிரேமரத்ன ஜயசிங்க எழுதியுள்ள குற்றவியல் சட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு... Read more »

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 13வது திருத்தத்தை காக்கும் முனைப்பில் தமிழ் பேசும் கட்சிகள்.

இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றன. 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்யலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்... Read more »