கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு ஒன்று விழுது அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சியில் நேற்று (11-12-2021) பகல் 9-30 மணிக்கு சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி விழுது அமைப்பின் ஏற்பாட்டில் மாண்புடன் கூடிய குடும்பங்களை... Read more »
நவீன மயப்படுத்தப்பட்ட மாவட்டத்தின் நிர்வாகத்தின் ஊடாக அரச கொள்கைகளுக்கு அமைவாக சிறந்த ஒருங்கிணைப்பின் மூலம் மாவட்டத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்களை உயர்த்துதல் என்னும் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் தொலைநோக்கினை அடைந்து கொள்ளும் வகையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018/2019 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டியில்... Read more »
நேற்றையதினம் (11.12.202) வட்டுக்கோட்டை – குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் பாரதியாரின் உருவச்சிலை திறந்துவைக்கும் நிகழ்வு காலை பதினொரு மணியளவில் இடம்பெற்றது . மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சிலையினை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார். இதன்போது சிறுவர்களால் பாரதியாரின் பாடல்களும் பாடப்பட்டன. கலாநிதி சிதம்பரமோகன்... Read more »
அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்கு உட்பட வல்லை பாலத்தில் நேற்று இடம் பெற்ற விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை. அண்மை நாட்களாக குறித்த ஒ பகுதியில் தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிட தக்கதுடன் இவை தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி போலீசார் மெஎற்கொண்டு வருகின்றனர்.... Read more »
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பொருட்கள் தொடர்பில் பளைப்... Read more »
சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயற் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அந்தவகையில் சுவிஸ்லாந்தில் வசிக்கின்ற “interleo garage ” உரிமையாளரும் மனிதநேயம் மிக்கவரும் தொழிலதிபருமான திரு தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்) அவர்களின் நிதி... Read more »
வடமாராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தினாரால் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கிராம சேவகர் பிரிவு முதல் கேவில் வரையான பிரிவுகளில் பிரதேச செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூவர் அடங்கலலாக 13 பேருக்கான ரூபா இருபது இலட்சம் பெறுமதியிலான மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டதற்க்கான... Read more »
யாழ். வல்லிபுரகுறிச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாது சாரதி தொடர்ச்சியாக பயணித்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்... Read more »
யாழ்.நீர்வேலி பகுதியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து... Read more »
வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும், எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »