இலங்கையில் உண்டியல் மற்றும் ஹவாலா முறையின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதை பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும்... Read more »
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட மூன்று எரிபொருள் கப்பல்கள் சில நாட்களாக தரித்து நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்களுக்கு செலுத்த கையிருப்பில் போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால்... Read more »
2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது. ,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து... Read more »
சகோதரனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சகோதரி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அண்மையில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை... Read more »
வடமாகாணத்தை சேர்ந்த 4 அரச அதிகாரிகள் நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரிகளாக தேர்ச்சி பெற்று வடமாகாணத்தில் நியமனம் பெறவுள்ளனர். 2022ம் ஆண்டு நிர்வாக சேவை சிறப்புத்தரத்திற்காக 6 அதிகாரிகள் வடமாகாணத்திலிருந்து நேர்முக தேர்வில் பங்கெடுத்திருந்தனர். தற்போது ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக... Read more »
தாய் மற்றும் மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் வெட்டிக் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை... Read more »
காதலியை பார்ப்பதற்காக பேருந்தை கடத்திச் சென்ற 15 வயது சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பல பேருந்துகளின் சாரதிகள் சேர்ந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை... Read more »
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த நடவடிக்கையில்... Read more »
கொழும்பு – மகஸீன் சிறைச்சாலையில் உணவ தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் 12 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்னாக நேற்று காலை தொடக்கம் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, 2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்... Read more »