யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கைச் சேர்ந்த பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவரை மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால்... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் சேவைகளை பேண வேண்டிய தேவைக்காக, வேறு துறைகளில் அதிகமாக இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்... Read more »

வவுனியாவில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்களின் விடுதியில் தீப்பரவல் – முற்றாக சேதம்

வவுனியா மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள்... Read more »

இந்த வெற்றி முழு இலங்கைக்கும் உரித்தானது! பானுக ராஜபக்ச உற்சாக பேச்சு

பார்வையாளர்கள் வழங்கிய ஆதரவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வெற்றியீட்டியதை தொடர்ந்து இன்று நாடு திரும்பிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை... Read more »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு!

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை... Read more »

தாய்ப்பால் புரைக்கேறியதால் சிசுவுக்கு நேர்ந்த துயரம்!

தாய்ப்பால் புரைக்கேறி ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரவ் பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவவில் வசித்து வந்த பத்திரன புஷ்பகுமார என்பவரின் நிபுல சஞ்சனா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தை தாயின் பாலை அருந்திக் கொண்டிருந்த போது தாயின்... Read more »

பூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து தங்க நகைகளை திருடிவிட்டு மீளவும் பூட்டிச் சென்ற திருடர்..! யாழில் சம்பவம்

வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார். வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »

அனைத்தையும் விட மக்களின் உயிர் முக்கியமானது! கெஹலிய ரம்புக்வெல்ல

அனைத்தையும் விட மக்களின் உயிர் முக்கியமானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை உரிய முறையில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்து பொருட்களை... Read more »

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக பேசிய சீனா

இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சென் சூ இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்காக வெளிப்படையாகப்... Read more »

இலங்கையில் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு... Read more »