கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த இருவர் மாயம்!

கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய இருவர் காயாமல்போயுள்ள நிலையில் கடலில் தத்தளித்த மற்றொருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று மதியம் ஒரு படகில் பயணித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார். கடலில் இறங்கிய... Read more »

பிள்ளைகளுக்கு பெற்றோர்  சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும்…….!அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம்

பிள்ளைகளுக்கு பெற்றோர்  சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் கல்விநிலையில் பின்தங்கிய வடமராட்சியின் அல்வாய் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்வியை முன்னேற்றுவது தொடர்பில் நேற்று அம் மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு... Read more »

Tringo aid நிறுவனம் மரக்கன்றுகள் வழங்கியது…!

#Trincoaid நிறுவனத்தின் #Gogreen திட்டத்தின் ஊடாக திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.தர்சினி அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழகு மரங்கள் மற்றும் பூச்சாடிகள் திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் Sai Pharmacy நிறுவனத்தின் நிர்வாகி திரு.ஹரிகரன் அவர்களின் நிதியுதவியில் வழங்கிவைக்கப்பட்டது. Read more »

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை….!காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் புறக்கணிப்பில்……!

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தம்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர். காணாமல் போனோர் தொடர்பான... Read more »

அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நாடாத்தும் தெய்வீக சிறுவர் திட்டத்தின் அறநெறிப்பாடசாலை பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணங்களான புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டப்பள்ளம்... Read more »

காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் 3வது சபையின் 46ஆவது மாதாந்த அமர்வும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிறைவேற்றத்திற்கான அமர்வும் இன்று சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை... Read more »

சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

சங்கானையில் வாள்வெட்டுக்குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று... Read more »

இரு சகோதரர்களை காணவில்லை: தகவல் தெரிந்தால் உடன் அறிக்கவும்…..!

கம்பஹா கோட்டதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 23ஆம் திகதி காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா கோட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 10, 12 வயதுடைய சிறுவர்கள் இருவரை... Read more »

தமிழர் விடுதலைக்கூட்டணி ஊடகங்கள் மீது பாய்ச்சல்……

குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால்... Read more »

ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சி விஜயம்.

காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஆணைக்குழு காணாமல் போனோரின்... Read more »