Tringo aid நிறுவனம் மரக்கன்றுகள் வழங்கியது…!

#Trincoaid நிறுவனத்தின் #Gogreen திட்டத்தின் ஊடாக திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.தர்சினி அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழகு மரங்கள் மற்றும் பூச்சாடிகள் திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் Sai Pharmacy நிறுவனத்தின் நிர்வாகி திரு.ஹரிகரன் அவர்களின் நிதியுதவியில் வழங்கிவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews