இலங்கையின் நடவடிக்கையை எதிர்க்கும் உலகின் பலம்பொருந்திய நாடுகள்

சீன போர் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இலங்கையின் நடவடிக்கைக்கு பலம்பொருந்திய நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. ஆழ் கடலில் சீன போர் கப்பல்களுக்கு இலங்கை எரிபொருள் விநியோகம் செய்வதனை இவ்வாறு இந்தியாவும் அமெரிக்காவும்... Read more »

மாவீரர் துயிலுமில்லங்களில் அத்துமீறிய அரசியல் கட்சி – ஏற்பாட்டுக்குழுவினர் கண்டனம்

யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருவதாகவும், அச்செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள்... Read more »

பளையில் பேரூந்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றைய (05) பேரூந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து சுற்றுலாவுக்காக திருகோணமலை சென்று நேற்றைய தினம் திரும்பி வந்துகொண்டிருந்த வேளை பேரூந்தில் இருந்த நபர் திடீரென தவறி பளை இத்தாவில் பகுதியில் ஏ9வீதியில்... Read more »

மட்டு மாவட்டத்தில் இரு வரரங்களில் 800 மாடுகள்; உயிரிழப்பு- கால் நடைவளர்ப்பாளர்கள் கடும் கவலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக  தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக இருந்து வருகின்றதாக கால் நடைவளர்ப்பாளர்கள் கடும்... Read more »

சுற்றுலாத்துறை மூலம் ஒரு பில்லியனுக்கும் அதிக வருமானம்!

2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் 75.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய... Read more »

யாழில் நபரொருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்: சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் உரிமையார் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (04.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழுவொன்றே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த வாள்வெட்டுக்... Read more »

தடம் புரண்டது யாழ்தேவி – வவுனியாவில் சம்பவம்

யாழ். காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு தொடரூந்து தடம் புரண்டது. இந்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த தொடரூந்தின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன்... Read more »

கண்டாவளை பிரதேச கலாச்சார உணவுத் திருவிழா….!

கண்டாவளை பிரதேச கலாச்சார உணவுத் திருவிழா நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு  கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலையில் கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு” எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் நேற்று  காலை 10 மணியளவில் ஆரம்பமானது.... Read more »

வவுனியா விபத்தில் உடுப்பிட்டி இளைஞன் உயிரிழப்பு : சோகத்தில் மூழ்கியுள்ள கிராம மக்கள்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு அதிகாலை 1மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது பேரூந்து சாரதி, மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பேரூந்தில் பயணித்த 16 பேர்... Read more »

மாகாணசபை  தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல. இந்திய துணை தூதரிடம் நேரடியாக  தெரிவித்த, சமூக விஞ்ஞான ஆய்வு மையம்…!

13 திருத்தச்சட்டத்திற்க்கு உட்பட்ட. மாகாணசபை  தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல என யாழ்பாணத்திலுள்ள  இந்திய துணை தூதரிடம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் நேற்றைய தினம் நேரடிய தெரிவித்துள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையத்திற்க்கும் இந்திய துணைதூதரகத்திற்க்கும் இடையில்  நேற்று... Read more »