பரீட்சைக்காலத்தில் மின்வெட்டுக்கு அனுமதி இல்லை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பிப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுப் பயன்பாட்டு... Read more »

போதைப்பொருளை கட்டுப்படுத்த அதிரடி தீர்மானம்!

போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தை கைவிடுமாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். போதைப்பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற... Read more »

மட்டு கரடியனாற்றில் 47அரை இலச்சம் பெறுமதியான 16 மாடுகள் கடத்தல் ஏறாவூர் தளவாயில் தோல் பதனிடும் கம்பனியில் கடத்தப்பட்ட மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள  காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று ஏறாவூர் தளவாய்; தோல் பதனிடும் கம்பனியில் விற்பனை செய்த இளைஞன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (27)... Read more »

முகமாலை பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக சாதனை படைத்த மாணவன்…!

கிளிநொச்சி முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்  பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இம்முறைதான் குறித்த பாடசாலையில் மாணவன் ஒருவன் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளான். குறித்த பரீட்சையில் கௌரீஸ்வரன் கபிசயன் எனும் மாணவனே 147 புள்ளிகளைப் பெற்று  சித்தியெய்தியுள்ளான். இதனால் குறித்த... Read more »

கேரளா கஞ்சவுடன் ஈபிடீபி வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் கைது…..!

49 கி.கி. கேரள கஞ்சாவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பருத்தித்துறை பிரதேச சபை, மருதங்கேணி வட்டாரத்திலிருந்து விகிதாசார  வேட்பாளர் ஒருவர்  உட்பட மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது  கடந்த 25 ஜனவரி 2023 அன்று  நெடுந்தீவு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.... Read more »

இன்றைய தலைமுறையின் இறுதி வரை நாட்டை மீட்டெடுப்பது கடினமாகும் : ரஞ்சன் ராமநாயக்க

நாட்டின் கடனில் ஏறக்குறைய 14 ரில்லியன் ரூபா கடன் சுமையில் இருந்து இன்றைய தலைமுறையின் இறுதி வரை நாட்டை மீட்டெடுப்பது கடினமாகும் என முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நடிகரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க, விசேட தேவைகள் மற்றும் பொருளாதார... Read more »

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணம்….!இ.முரளீதரன்

இலங்கை இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதற்கு கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின்  ஆட்சி தான் காரணம் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவரும்  யாழ்  மாவட்டம்  தலைவருமான இரத்னசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவர் தனது அலுவலகத்தில்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை

கடந்த வருடத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரம் பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொண்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து வந்தாக கூறப்படும் சந்தேக நபர ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கடந்த செவ்வாய்க்கிழமை (24.01.2023) நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியேட்டர் வீதியில்... Read more »

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க முடியாது – ஜனக்க ரத்நாயக்க

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதியை வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நேற்று சென்றிருந்த நிலையில் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »