வடமராட்சி கிழக்கில் வீட்டுத் தோட்டத்திற்க்கு TNA உதவி….!(video)

எமக்கான உணவை நாமே பயிரிடுவோம் எனும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு  நிதி அனுசரணையில்  நேற்று முன் தினம் வீட்டுத் தோட்டத்தினை ஊக்கிவிக்க மரக்கறி நாற்றுக்கள் மற்றும் விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் காலை வடமராட்சி கிழக்கு உடுத்துறை முன்பள்ளியில் ஆரம்பமான மரக்கறி நாற்று, விதைகள் வழங்கும் நிகழ்வு, வெற்றிலை கேணி கிராமத்திலும், கட்டைக்காட்டிலும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews