கஞ்சா ஏற்றுமதி சட்டபூர்வமாகிறது, நாடாளுமன்றில் வெளியான முக்கிய அறிவிப்பு..! |

கஞ்சா ஏற்றுமதியை மிக விரைவில் சட்டபூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி கூறியிருக்கின்றார்.  நேற்றய தினம் நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை கூறியிருக்கின்றார். எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க... Read more »

24 மணித்தியாலங்களில் 20 வெடிப்பு சம்பவங்கள், அச்சுறுத்தும் எரிவாயு சிலிண்டர்கள், விசாரணை குழு அமைத்தார் ஜனாதிபதி.. |

நாட்டில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தீ பிடிக்கும் சம்பவங்கள் 20 பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மாத்தறை – நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை,... Read more »

உறவினர்களுக்கிடையில் மோதல்! வெட்டு காயங்களுடன் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.. |

யாழ். கரவெட்டி பகுதியில் உறவினர்களுக்கிடையிலான மோதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரவெட்டி மேற்கு பகுதியில் நேற்று நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் த.லக்சன் (28) என்பவரே படுகாயங்களுக்கு உள்ளானார். உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இவர் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

யாழ்.மாவட்டத்தில் பாண் விலை 10 ரூபாயினால் உயர்வு! மற்றய வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை.. |

யாழ்.மாவட்டத்தில் பாண் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப் பட்டுள்ளதுடன்,  ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்படாது எனவும் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின்... Read more »

வவுனியாவில் எயிட்ஸ் நோயாளிகளாக இள வயதினரே அதிகமாக பாதிப்பு!

வவுனியாவில், கடந்த 18 வருட காலப் பகுதியில், 29 பேர், எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாகவும், இள வயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு மருத்துவ அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில், எயிட்ஸ்... Read more »

முல்லைத்தீவில் மழை காரணமாக 110 குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியான அடை மழை காரணமாக, 110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். அடை மழை காரணமாக, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய் மாந்தை கிழக்கு, வெலி ஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய வகையில், 110 குடும்பங்களை... Read more »

வவுனியா செட்டியூர்குளம் உடைப்பெடுத்தது!

சுமார் 50 ஏக்கரில், குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில், குளம் உடைப்பெடுத்தமை, விவிசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து, உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக குறிப்பிடும் விவசாயிகள், குளத்தில், வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை... Read more »

வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே... Read more »

வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயது சிறுமி திடீரென உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயதுச் சிறுமி ஒருவர் தீடிரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மிகுந்த ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வசித்துவந்த குறித்த சிறுமி தீடிரென சுகயீனமுற்று இன்று அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.... Read more »

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு  செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. 39... Read more »