கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து புதையல் தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள்... Read more »
(உடுத்துறை) வடமராட்சி கிழக்கு பரதேச செயலக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுவருவதாக. செயலகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமுர்த்தி வங்கிகளால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள், மானியங்கள், என்பவற்றில் வங்கிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இடமாற்றம்... Read more »
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தொழில் புரிந்து வந்த நபர் மீது நேற்றைய தினம் 23.01.2022 வாள் வெட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொழில் நிமித்தம் நேற்று அதிகாலை வேலைக்காக புறப்பட்டு சென்றுகொண்டிருந்த வேளை புளியம்போக்கணை சந்திப் பகுதியில்... Read more »
சிங்கள மக்களை பொருளாதார ரீதியில் பின்தள்ளும் எந்தவொரு திட்டங்களையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக மூடிய அறையில் கருத்து தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய தமிழ் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய தொழிற்கட்சியினுடைய தலைவர் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.... Read more »
முல்லைத்தீவு – முள்ளியவளை – மாமூலை பகுதியிலுள்ள வீடொன்றில் 22.01.2022 நேற்று முன்தினம் முற்பகல் வேளையில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பிற்காகவும், மனைவி உறவினர் வீட்டிற்கும் சென்ற நிலையில், வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து,... Read more »
திருமண வைபவத்தில் மாமனாரை கழுத்தறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள... Read more »
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார்! என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார். கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக... Read more »
பிளாஸ்டிக் பரலுக்குள் தவறி விழுந்த 3 வயத குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொிவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் பைப் இருக்கும் இடத்திற்குச் சென்று... Read more »
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திர புரீஸ்வரர் சிவாலயத்தின் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (23-01-2022)சிறப்பாக இடம் பெற்றுள்ளது வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருதிரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி... Read more »
யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில் இலங்கை முதலுதவிச்சங்கம் மற்றும் இந்து சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களால் நேற்றைய தினம் சிரமதானப்பணி முன்னெடுக்கப்படவடுள்ளது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 5:00 மணிவரை இச் சிரமதான பணிகள் இடம் பெற்றன. இலங்கை... Read more »