கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 ) ... Read more »
முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் அவர் ஈடுப்பட்டார். இதன்போது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்... Read more »
பண்டிகை நாட்கள் நெருக்கும் நிலையில், மக்கள் பொறுப்பற்று நடக்கலாம். என்பதால் இரு வாரம் முடக்கமொன்று இம்மாத நடுப்பகுதியில் அமுல்படுத்த அரசு தீவிரமாக ஆராய்வதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை... Read more »
யாழ்.தென்மராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் நேற்று காலை திடீர் உடல்நல குறைவுக்குள்ளான முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.... Read more »
நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அட்டவணையினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி நேற்றைய தினம் தொடக்கம் 4 நாட்களுக்கு தினசரி மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணிக்குள் 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்றும், நுரைச்சோலை... Read more »
நான் ஒரு இனவாதி அல்ல. இனவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்க்கும் ஒருவன் என கூறியிருக்கும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார். நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »
யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருட வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தான் கொண்டு செல்லும்... Read more »
யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இனம் காணப்பட்ட 52 எயிட்ஸ் நோயாளர்களில், 10 பேர்... Read more »
யாழ்.உரும்பிராய் – மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் நேற்றைய தினம் இரவு மோதியதில் சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த... Read more »
அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது,... Read more »