இரு வாரகால முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்கிறதாம் அரசு..!

பண்டிகை நாட்கள் நெருக்கும் நிலையில், மக்கள் பொறுப்பற்று நடக்கலாம். என்பதால் இரு வாரம் முடக்கமொன்று இம்மாத நடுப்பகுதியில் அமுல்படுத்த அரசு தீவிரமாக ஆராய்வதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒமிக்ரொன் வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,

சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews