இரு வாரகால முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்கிறதாம் அரசு..!

பண்டிகை நாட்கள் நெருக்கும் நிலையில், மக்கள் பொறுப்பற்று நடக்கலாம். என்பதால் இரு வாரம் முடக்கமொன்று இம்மாத நடுப்பகுதியில் அமுல்படுத்த அரசு தீவிரமாக ஆராய்வதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை... Read more »