கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு... Read more »

ஒமிக்ரோனால் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்: ஜனாதிபதி.

மீள் உருவாக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலானது சில பொது மக்களின் அலட்சிய செயற்பாடுகளால் மீண்டும் அருவருக்கத்தக்க இடமாக மாறி விடுமா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். புதிதாக அழகுறச் செய்யப்பட்டுள்ள ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து சில நாட்களுக்குள்ளேயே அங்கு குப்பைகள் வீசப்படுவதாக... Read more »

மக்கள் வங்கியினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பு!

மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கி ஊழியர்களின் பங்களிப்பில்... Read more »

மாதகல் கடற்பரப்பில் மிதந்த 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் கடற்படையினர் காங்கேசன்துறை... Read more »

மின்வெட்டு தொடர்பாக இ.மி.சபையின் பொதுமுகாமையாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பவில்லை. என  இ.மி.சபை பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று  (06) மற்றும் நாளை  சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றன. எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை... Read more »

முல்லைத்தீவில் மூவர் கடலில் மூழ்கினர், ஒருவர் சடலமாக மீட்பு….!

(முல்லைத்தீவு நிருபர்) வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடலில் குளிக்க முயன்ற 3 இளைஞர்கள் கடலில் மூழ்கியிருந்த. நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய இருவரைவரையும் தேடும் பணிகள் இடம் பெற்று வருகின்றன. குறத்த சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு கடற்கரையில்... Read more »

வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு…..!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து  வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது  உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும்  மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எஸ். கார்த்திகா  உத்தரவிட்டுள்ளார்... Read more »

இந்தியாவை சேர்ந்தவரது சாரதி அனுமதி பத்திரம் வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கியுள்ளது……!

இந்தியாவைச்சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று  வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் அதனை   மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  குறித்த  நபருக்கு என்ன நடந்தது,   சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடவில்லை…..!சம்பிக்க ரணவக்க.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சு  வார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராதுஅனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று அவரிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு... Read more »

முருகேசு சந்திரகுமார் மற்றும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் சந்திப்பு – ஊடகங்களிற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலிற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த... Read more »