மின்வெட்டு தொடர்பாக இ.மி.சபையின் பொதுமுகாமையாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பவில்லை. என  இ.மி.சபை பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியிருக்கின்றார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று  (06) மற்றும் நாளை  சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews