முல்லைத்தீவில் மூவர் கடலில் மூழ்கினர், ஒருவர் சடலமாக மீட்பு….!

(முல்லைத்தீவு நிருபர்)

வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடலில் குளிக்க முயன்ற 3 இளைஞர்கள் கடலில் மூழ்கியிருந்த. நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றைய இருவரைவரையும் தேடும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

குறத்த சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு கடற்கரையில் இடம் பெற்றுள்ளது.

முல்லைத காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போலீசர் மேற்கண்டு வருகின்றனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews