முல்லைத்தீவில் மூவர் கடலில் மூழ்கினர், ஒருவர் சடலமாக மீட்பு….!

(முல்லைத்தீவு நிருபர்) வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடலில் குளிக்க முயன்ற 3 இளைஞர்கள் கடலில் மூழ்கியிருந்த. நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய இருவரைவரையும் தேடும் பணிகள் இடம் பெற்று வருகின்றன. குறத்த சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு கடற்கரையில்... Read more »