![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1638693909923-528x490.jpg)
இந்தியாவைச்சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் அதனை மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1638693913010-165x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1638693909923-165x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/12/FB_IMG_1638693913010-165x300.jpg)
குறித்த நபருக்கு என்ன நடந்தது, சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை நாட்களாக வடமராட்சி, வடமராட்சிகிழக்குப் பகுதிகளில் 5 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன. இந் நிலையில் கரையொதுங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் அவருடைய முகவரி காலம்பாடி,
சிதம்பரம்,
Kalampadi po
Chidambaram taluk
Chidambaram cuddalcre tn 606602 என குறிப்பிட பட்டுள்ளது.