இந்தியாவை சேர்ந்தவரது சாரதி அனுமதி பத்திரம் வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கியுள்ளது……!

இந்தியாவைச்சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று  வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் அதனை   மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  குறித்த  நபருக்கு என்ன நடந்தது,   சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை... Read more »