யாழ்.மாவட்டத்திலுள்ள 3 தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதா? பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்.. |

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார். ஆனாலும் முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது. சர்வதேச நாடுகளுடன்... Read more »

பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலை…!  சங்கத் தலைவர் நிலாம்.

யாழ் மாவட்டத்தில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதால் அவர்கள் தொழில் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்மாவட்ட இரும்பு வியாபார சங்கத் தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான  நிலாம் தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »

தொண்டமனாறு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித எச்சங்கள்…!

தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் இன்றைய தினம் புதன்கிழமை கரை ஒதுங்கியது . சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதவான் கவனத்திற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் கொண்டு... Read more »

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிப்பு.

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது 22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 23.11.2021 அன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது. குறித்த பாதீடு 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது…./கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மெலும்... Read more »

பரந்தன் – சிவபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் திறப்பு.

கிளிநொச்சி, பரந்தன் – சிவபுரம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தின் திறப்பு விழா நிகழ்வும், காணி உறுதிப்பத்திரம் மற்றும் நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றன. பரந்தன் சிவபுரம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புதிதாக... Read more »

பாதீடு வெற்றி பெற்றபின் முதல்வரை வாழ்த்திய கூட்டமைப்பு உறுப்பினர்!

யாழ் மாநகரசபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் சபையில் சமர்பிக்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவ படுத்தும் உறுப்பினர் தர்சானந் பாதீடு வாக்கெடுப்பு முடிந்தபின்... Read more »

தென்மராட்சி வரணியை சேர்ந்த21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டிற்கு கெளரவிப்பு!

தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார். கடந்த 9ஆம் திகதி சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த... Read more »

யாழ்ப்பாண மக்களுடன் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம்! யாழில் சீன தூதுவர்.

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம்  என யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் தெரிவித்தார் பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் முதன்முதலாக... Read more »

வடக்கில் மின்சாரம் தாக்கி 35 வயது யானை உயிரிழப்பு!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில், மின்சாரம் தாக்கியதில், யானை உயிரிழந்துள்ளது. தோட்ட காணி ஒன்றில், இறந்த நிலையில், காட்டு யானை ஒன்று, இன்று காலை, கிராம மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து, கிராம மக்கள், உடனடியாக... Read more »