சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் இனப்பிரச்சினை தீர்வு ஏற்க்கப்படாவிட்டால் சர்வகட்சி அரசாங்க முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்பு எந்த பங்களிப்புகளையும் வழங்கக் கூடாது அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம்

சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் இனப்பிரச்சினை தீர்வு ஏற்க்கப்படாவிட்டால் சர்வகட்சி அரசாங்க முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்பு பங்களிப்பு வழங்கக் கூடாது எஎஅரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் என அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று யாழ் ஊடக  மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே... Read more »

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »

தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக உத்தரவாதம் தராமல் தமிழ் மக்கள் எவ்வாறு போராட்டத்தில் கலந்து……!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

“கோத்தா கோகம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை  அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ்... Read more »

நெருக்கடித் தீர்வில் தமிழ்த்தரப்பு ஒரு தரப்பாக பங்குபற்ற வேண்டும்……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர்.... Read more »

தமிழ் மக்களின் நலன்களைப் பேணாத 21வது திருத்தம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை,  அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும். இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ்,  முஸ்லீம்,  மலையக... Read more »