பனிப்போரில் தமிழ் மக்கள் யார் பக்கம்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

காஸா யுத்தம்  20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »

மலையகத்தையும் இணைத்த ஈழம்…! அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம்

மலையகம் -வடக்கு கிழக்கிற்கு உறவிற்கு வடக்குக் கிழக்கு நிலை நின்று கோட்பாட்டு ரீதியாக பாரிய பங்களித்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் தான.; 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான போதே தோற்றம் பெற்ற இப் பாரம்பரியம் தமிழர் கூட்டனி காலத்தில் இன்னோர் பரிமாணத்தை அடைந்தது எனலாம்.... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ரணிலின் தமிழ் பௌத்த விவகார கருத்துக்கள்…! அரசியல் ஆய்வாளர் சி. அ.யோதிலிங்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ஜனாதிபதி ரணிலின் விக்கிரம சிங்க  தமிழ் பௌத்த கருத்துக்கள், மற்றும் தொல்லியல் திணைக்கள தலைவர் மீதான நடவடிக்கை என  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் எதெரிவித்துள்ளார் அவர் இன்று தனது... Read more »

மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள்…..!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »

21 வது யாப்பு  தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.(video)

21 வது அரசியல் யாப்பு  திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை  மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. என அரசியல் ஆய்வாளர் சட்த்தரணி  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.  அதே வேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படநவேண்டும்... Read more »

தன்னைத்தானே அழிக்க முற்படும் முன்னணி அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தியாகி திலீபன் நினைவு கூரல் இறுதி நாள் குழப்பங்கள் ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பேசு பொருளாகியுள்ளன. வசைபாடல்களுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நோக்கியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நியாயப்படுத்தல்களில் கவனம் செலுத்துகின்றதே தவிர தன்னுடைய தவறுகளை சுய விமர்சனம் செய்து... Read more »

கட்சி அரசியலுக்குள் சிக்குப்பட்டிருக்கும்  தமிழ்த் தேசியம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லை. தனித்தரப்பாக பங்குபற்றக்கூடிய நிலை இருந்தும் ஒதுங்கியே நிற்கின்றது. இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கான காரணிகளில் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியல் பின்பற்றப்படுகின்றமை, தனித்தரப்பாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பையும், முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ளாமை என்பவற்றைச் சென்ற... Read more »

ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தேன்நிலவு ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. !அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெரும்தேசிய வாதத்தின் லிபரல் பிரிவு.  பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவுர.  ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார்... Read more »

மனோகணேசன் கொடுத்த குரலைக்கூட சுமந்திரனோ, சாணக்கியனோ கொடுக்கவில்லை……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி பதவிவிலகாமல் மாலைதீவுக்கு சென்றிருந்தார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவை நியமித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் தனது இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டபாயா துறைசார்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று தனக்கான... Read more »

ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வரும் பெரும்தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும் இனவாதப்பிரிவையும் சேர்ந்தவர்கள்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வரும் பெரும்தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும் இனவாதப்பிரிவையும் சேர்ந்தவர்கள் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்களின் கோரிக்கைகளை எற்க்காத எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்க கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் நேற்று யாழ் ஊடக மையத்தில் இடம் பெற்ற... Read more »