வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறி மலைக்கு?– ஆய்வாளர் நிலாந்தன்

வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக  ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு.அச்சம்பவம் தமிழ் மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்றுதிரட்டியுள்ளது.இதுதொடர்பாக சைவ மகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும்... Read more »

பணம் கொடுத்து ஆதரவைப் பெற முயற்சிக்கும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம் (01.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, கட்சியின் சில... Read more »

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தத் தகவலை வெளியிட்டார். வரவு செலவுத்... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த எம்.பிக்கள்... Read more »

மட்டு நகரில் வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவைத்த மோட்டர்சைக்கிள் ஒன்றை திருடிய ஒருவர் கைது !!

மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இடம்பெற்றுவரும் காணிவேல் விழாவிற்கு சென்ற வாகன தரிப்பிடத்தில்; நிறுத்திவைத்த மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒருவரை 35 வயதுடைய ஒருவரை நேற்று சனிக்கிழமை (01) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த மைதானத்தில் இடம்பெற்றுவரும் காணிவேல்... Read more »

வட கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம்!எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வடக்கு கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில்... Read more »

வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி அணிகளின் போர், நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றி…!

ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரிகளின் முன்னாள்  கணித பேராசான் இரத்தினசபாபதி நினைவாக உடைபந்தாட்ட போட்டி ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவ அணிகளுக்கிடையில் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி வேமகமலநாதன் தலமையில்... Read more »

இந்துக்களை அழித்தால் தமிழர்களை அழிக்கலாம் என பேரினவாதம் கங்கணம் கட்டுகிறது – வாசுதேவ குருக்கள் கண்டனம் தெரிவிப்பு

இலங்கையில் இந்து சமயத்தை அழித்தால் தமிழர்களை அழித்து விடலாம் என பேரினவாத சக்திகள் கங்கணம் கட்டுவதாக வீணாகான குருபீடத்தின் அதிபர் சபா வாசுதேவக் குருக்கள் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை சங்கானை பேருந்து தரிப்படத்தில் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசு கட்சி கிளை ஏற்பாடு செய்த தமிழ்... Read more »

அமெரிக்க செனற்றின் அறிக்கையும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் இனமுரண்பாடானது பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் தளத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் இனமுரண்பாட்டுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் உலகளாவிய அனுபவங்களும் சர்வதேச சட்டங்களும் அமைந்திருப்பதுடன் உள்நாட்டில் பொறிமுறையிடமிருநது தீர்வு சாத்தியமாகாது என்பதையும் புரிந்து... Read more »

பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்!

இன்றைய தினம் பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியின் லட்டுக்கோட்டை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் குறுந்தூர் மலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி விகாரை அமைத்தமை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பௌத்த... Read more »