
புத்தளத்தில் இருந்து சீதுவ நோக்கிய சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவில பகுதியில் வைத்து லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததோடு, மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றதோடு,... Read more »

வாடி வீடு ஒன்றில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சிறு காயங்களுக்கு உள்ளாகிய குறித்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஊவா குடா ஓயா வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றது. வெஹெரயாய பிரதேசத்தை சேர்ந்த 51... Read more »

காங்கேசன்துறை முதல் காரைக்கால் துறைமுகம் வரையான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன்... Read more »

நேற்று மாலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் அவர் இவ்வாறு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்... Read more »

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களம், மாவட்ட செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்புக்கள் மற்றும் கடற்றொழில்சார் அமைப்புக்களின்... Read more »

நேற்றையதினம் யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணிப்பிரச்சனை காரணமாக இவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணையை திடீர்... Read more »

வெடுக்குநாறி மலைக்கு இன்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் வடமாகண பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். இதன்போது, ஆலய பிரதிஸ்டை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரியவருகின்றது. Read more »

பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் நேற்றைய தினம் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இன்று (02)... Read more »

கறுப்புக் கொடிகளைக் காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கையில் கூறியுள்ளது. தற்போதைய சமூக – பொருளாதார சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... Read more »

மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்சக்கரவண்யை திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிசின் ஜஆர்சி பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த... Read more »