இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – நால்வர் காயம்

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்துச் சம்பவம் (28) இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த... Read more »

வேம்படியில் வீடு புகுந்து தாக்குதல் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை  பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக  பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

இன்னொரு இயற்கை? தவ.தஜேந்திரனின் காண்பியக் கலைக்காட்சிகள் – ஆய்வாளர் நிலாந்தன்

“நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்.அது எல்லா உன்னதமான படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.எல்லா உன்னதமான படைப்பாளிகளும் இயற்கையைப் பிரதி செய்பவர்கள் அல்ல.அவர்கள் இயற்கை போல தொழிற்படுபவர்கள்.இந்த உலகத்தில் இதுவரையிலும் இல்லாத ஒன்றை நமக்கு தருவார்கள்.ஏற்கனவே இருக்கின்ற படைத்தற் சாதனங்களின் ஊடாக இதுவரை... Read more »

மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்ககோரி அமைச்சர் நசீர் அகமட்டின் உருவப் பொம்மையை எரித்து ஆர்பாட்ட ஊர்வலம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிப் பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்க கோரி எங்களையும் வாழ விடுங்கள் என்னும் தொனிப் பொருளில் கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் வெள்ளிக்கிழமை (28) 15 கோரிக்கைகளை முன்வைத்து கல்லடியுள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள... Read more »

மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது…!

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த  செவ்வாய்க்கிழமை பட்டபகலில் மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை... Read more »

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.... Read more »

மட்டக்களப்பில் பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல்! இருவர் கைது

மட்டக்களப்பு – திருப்பெரும்துறை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது குழு ஒன்று வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதன்போது அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி சென்ற சம்பவம் தொடர்பாக இருவரை புதன்கிழமை (26)... Read more »

வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தையின் மீது தாக்குதல் -தமிழரசு உறுப்பினர் கைது!

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீக்குமார் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பகல் வெல்லாவெளி கலைமகள்... Read more »

யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக்கலைஞர்கள் இன்று மதியம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர்!

இந்தக் குழாமில் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர்கள் பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்வு நாளை மாலை யாழ்.... Read more »

சூடுபிடித்த நாடாளுமன்ற அமர்வு! சாணக்கியனுக்கும் அலி சப்ரிக்குமிடையில் கடும் வாக்கு வாதம்

இலங்கை வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி, தம்மிடம் மன்னிப்பு கோர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அலி சப்ரிக்கும் சாணக்கியனுக்குமிடையி கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னைக் குறித்து அமைச்சர் அலி சப்ரியால் தெரிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கு... Read more »