வீட்டத்திவாரம் தோண்டும் பகுதில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்படும் நிலையில், வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிடுகின்றனர்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தாநகர் பகுதியில் குடியிருபதற்கான நிரந்தர வீடு ஒன்றை அமைக்க வீட்டார் பணிகளை ஆரம்பித்தனர். இந்த நிலையில் கடந்த 11ம் திகதி ீட்டுக்கான அத்திவாரம் கோண்டும் போது, அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளனர். இந்த நிலையில், கிராம... Read more »

உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் சிறந்த நட்புச் சக்திகள்…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச் சக்திகளாவர். இந்த நட்புச் சக்திகளோடு வலுவான ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்படல் வேண்டும். இவ் நட்பு சக்திகளை அணி திரட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமைக்கு பல... Read more »

அடுத்த ஆட்சி சஜித் தலைமையில்தான் மலரும்: திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை

“ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள்” என்று ஐக்கிய மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனை நேற்றைய தினம் (26.04.2023)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”அடுத்த ஆட்சி சஜித்பிரேமதாச... Read more »

காத்தான்குடியில் பாடசாலைக்கு முன்னால் கஞ்சா வியாபரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் கைது!

காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண் பாடசாலைக்கு முன்னால் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று வியாழக்கிழமை (27) காலை கைது செய்துளடளதாக  காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் தெரிவித்தார். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய... Read more »

ரயில்வே நிலைங்கள் வணிக திட்டங்களுக்கு பயன்படுத்தபடும் – பந்துல குணவர்தன

புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, சுற்றுலா பயணிகளை கவரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை ரயில்வேக்கு சொந்தமான காணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு... Read more »

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 மணிக்குள்... Read more »

ஆண் ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல் ; வத்தளையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் கைது!

மீகஹத்தன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிஹினிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் நபர் ஒருவரைக்  கடத்திச் சென்ற சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உட்பட நால்வரை மீகஹத்தன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்கம்பளை, மீகஹதன்ன பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்... Read more »

வீடொன்றுக்குள் புகுந்து மர்மநபர்கள் அட்டகாசம் – குடும்ப உறுப்பினர்கள் மீது கொடூர தாக்குதல்

மாத்தறையில் வீடொன்றிற்குள் புகுந்த குழுவொன்று 13 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட நால்வரை கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஊர்பொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு... Read more »

மஹர சிறைக் கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை : குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை நீதிவான் துசித தம்மிக்க உடவவிதான தீர்மானித்தார். குற்றத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரையும்  கைது செய்து... Read more »

வெடுக்குநாறிமலையில், மீள விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்க- வவுனியா நீதிமன்று உத்தரவு.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில், அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்யவும், மீள் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வேளை பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் மீள வழங்கவும் வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்...