யாழ்.வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.வல்வெட்டித்துறையில்  வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை களவாடிவிட்டு  மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓரிடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே... Read more »

ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்கிறார் சுமந்திரன்..!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி சுமந்திரன் இன்று ஜெனிவா செல்கின்றார். அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள கூட்டமொன்றில் நாளை மறுதினம் (15) தான் கலந்துகொள்ளவுள்ளதாக அவர்... Read more »

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு

இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான... Read more »

நாட்டில் கடந்த 18 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 8 பேர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணிவரையான 18 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புறக்கோட்டை, மிரிஹான, வென்னப்புவ, வவுணதீவு, கொக்கரெல்ல, மின்னேரியா, சிகிரியா மற்றும் புளியங்குளம்... Read more »

ரணிலின் திடீர் பயணங்கள் – நாமல் உள்ளிட்டோருக்கு பெரும் ஏமாற்றம்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி... Read more »

வவுனியா புளியங்குளம் விபத்தில் குடும்பஸ்தர் பலி.

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ் நோக்கி, புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த... Read more »

ஆளுநரின் பணிப்புரையில் பொதுமக்களின்   தேவைகளுக்குப் பதிலளிக்கும் செயற்திட்டம்.. செயலாளர் வகீசன் தெரிவிப்பு.

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது அவசரத் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்து பதில்களை உதவிகளை விரைவாகப் பெறுவதற்கான பெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி.வாகீசன் தெரிவித்தார். பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான அவர்களின்... Read more »

கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலயத்திற்கு மேசைப் பந்து விளையாட்டுக்கான உபகரணங்கள் அன்பளிப்பு…….!

இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர்சபையின் ஒழுங்கமைப்பில் பிரமந்தனாறு மகாவித்தியாலய அணியை மேலும்  வினைதிறன்மிக்க அணியாக மாற்றும் நோக்குடன்  மூன்று இலட்சம் பெறுமதியான மேசைப்பந்து விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு(07.09.2022) அண்மையில் இடம் றெ்றுள்ளது. ஜக்கிய அமெரிகாவில் வசிக்கும் சமூகசெயற்பாட்டாளர் மதன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மேசைப்பந்து... Read more »

பாட்டாளிபுரத்தில் சிறுவர் துஸ்பிரயோகம். மாணவர் இடைவிலகல்  தொடர்பான விழிப்பணர்வு செயலமர்வு…..!

திருகோமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் மற்றும் நல்லூர் கிராமசேவையாளர் பிரிவுகளில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும்  பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றமை பிள்ளைகள்    போன்றவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில் மூதூர் பிரதேசசெயலாளர் எம்.பி.எம் முபாரக் தலைமையில் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயக் கேட்போர் கூடத்தில்... Read more »

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம்.

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.  வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி இன்று 44... Read more »